×

தூத்துக்குடி ஆதிச்சநல்லூரில் 3000 ஆண்டுகள் பழமையான 3 முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி ஆதிச்சநல்லூரில், ஒரே குழியில் 3000 ஆண்டுகள் பழமையான 3 முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


Tags : Adichchanallur ,corridor ,Thoothukudi 3000 ,Thoothukudi , 3000 year, old , Adichchanallur, Thoothukudi
× RELATED கொத்தட்டை கோயில் புனரமைப்பு பணி...