சென்னை: மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஏற்கனவே 90% பேர் கட்டணம் செலுத்திவிட்டதால் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Tags : High Court ,Chennai , Electricity charges, time off, waiver, Chennai High Court