சென்னை: சென்னையில் உள்ள முதல்வர் பழனிசாமி வீடு மற்றும் தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். வெடிகுண்டு மிரட்டலை அடுத்து நடைபெற்ற விசாரணையில் புரளி என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.