×

கரூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 1,903 பேர் கைது

கரூர்: கரூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 1,903 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் இருந்து 1,483 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Karur ,district ,arrest , Karur, curfew, arrest
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...