×

கிருமி நாசினி மூலம் வீட்டின் தரைகளை சுத்தமாக்க சென்னை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்

சென்னை: கிருமி நாசினி மூலம் வீட்டின் தரைகளை சுத்தமாக்க சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். வீட்டின் தரை, கதவு தாழ்ப்பாள், டிவி, ரிமோட், செல்போன் மற்றும் வாகன கைப்பிடியை சுத்தம் செய்ய வேண்டும். தினமும் கிருமி நாசினியால் வீட்டை சுத்தப்படுத்தினால் கொரோனா பரவலை தடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Chennai Municipal Commissioner ,house , Chennai, Municipal, Commissioner, antiseptic
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்