×

ரிசர்வ் வங்கி ஊழியர்கள் 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்..: ரிசர்வ் வங்கி ஆளுநர் பேட்டி

மும்பை: ரிசர்வ் வங்கி ஊழியர்கள் 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர்  சக்தி காந்ததாஸ் பேட்டி அளித்துள்ளார். கொரோனாவால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்காணித்து வருகிறோம். மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நீடிப்பதை பொருத்து நிதித்துறையில் நிச்சயமற்ற நிலை தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.



Tags : Reserve Bank ,Governor , 150 Reserve Bank, employees ,isolated, RBI ,Governor
× RELATED ரயில் இருப்பு பாதை வழித்தடம்...