×

போலீஸ் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸ் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags : Chandrababu Naidu ,CM ,police banner , Chandrababu Naidu arrested for obstruction of police
× RELATED ஆந்திர தேர்தலில் 4 தொகுதியில் தெ.தே....