×

சீமை கருவேல மரம் வழக்கு: மத்திய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு அறிக்கையை சென்னை ஐ.ஐ.டி., உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஐ.ஐ.டி. தாக்கல் செய்த அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை 3 மாதத்துக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags : Supreme Court ,Central Environmental Engineering Research Institute , Supreme Court , send case,Central Environmental, Engineering Research Institute
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...