×

நேதாஜி ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடியவர்..:முதல்வர் பழனிசாமி பேச்சு

சென்னை: நேதாஜி, ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடியவர் என்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நேதாஜி சிலை திறப்பு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மக்களின் ஆதரவு பெற்ற பெருந்தலைவர் நேதாஜி என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Palanisamy ,Netaji , Netaji, English,Palanisamy, speech
× RELATED மின் மோட்டார் பழுதை சரி செய்ய கோரிக்கை