சென்னை: வாகன சோதனையில் ஈடுபடும் போலீசுக்கு துப்பாக்கி வழங்க உத்தரவிட கோரி தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை காக்கும் பணியில் ஈடுபடும் போலீசுக்கும் துப்பாக்கி வழங்க உத்தரவிட மனுதாரர் கே.கே.ரமேஷ் கோரிக்கை விடுத்திருந்தார்.