×

யானைகள் வழித்தடத்தில் ரிசார்ட்டுகளை கட்டப்பட்டுள்ளது ஏன்? என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி

டெல்லி: யானைகள் வழித்தடத்தில் ரிசார்ட்டுகளை கட்டப்பட்டுள்ளது ஏன்? என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். ரிசார்ட்டுகள் கட்டப்பட்டுள்ள இடம் முன்பு வனம் என்று வகைப்படுத்தப்படாத இடமாகும் என்று உரிமையாளர்கள் வாதம் செய்து வருகின்றனர். உரிய அனுமதியுடன் தான் ரிசார்ட்டுகள் கட்டப்பட்டு உள்ளதாகவும் உரிமையாளர் வழக்கறிஞர் தலைமை நீதிபதி முன் விளக்கம் அளித்து வருகின்றனர்.


Tags : resorts ,Chief Justice ,Supreme Court , resorts built , elephants route, Questioned ,Supreme Court Chief Justice
× RELATED உச்சநீதிமன்ற வழக்கு விவரங்கள் இனி...