சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சாலை கிராமம் அருகே தந்தையை அடித்து கொன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ளார். சூரணம் கிராமத்தில் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட கர்ணன் என்பவரை அவரது மகன் பிரகாஷ் ராஜ் கட்டையால் தாக்கினார். படுகாயமடைந்த கர்ணன் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.