×

சென்னையில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகள் விற்ற 51 மருந்து விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை

சென்னை: சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகள் விற்ற மருந்து விற்பனையாளர்கள் 51 பேர் சோதனையில் சிக்கினர். மருத்துவர் பரிந்துரை இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்ற விற்பனையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தவறு செய்த மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர் சிவபாலன் தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : drug dealers ,Chennai , Madras, abortion pills, 51 drug dealer, action
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...