×

தியாகிகள் நாளையொட்டி காந்தி மண்டபத்தில் அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை

சென்னை: தியாகிகள் நாளையொட்டி சென்னை காந்தி மண்டபத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். சங்கரலிங்கனார், பாஷ்யம், செண்பகராமன், சிலைகளுக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, பெஞ்சமின் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


Tags : Courtesy of Martyrs, Gandhi Hall, Government and Ministers
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...