கரூர் எஸ்.பி. விக்ரமன் பணியிட மாற்ற வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
02:24 pm Jul 16, 2019 |
மதுரை: கரூர் எஸ்.பி. விக்ரமன் பணியிட மாற்றத்தை திரும்பப் பெறக் கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பொதுநல வழக்காக தாக்கல் செய்ய முடியாது எனக் கூறி தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.