×

செங்கோட்டை அருகே ஜூலை 12ல் மஞ்சள் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழப்பு

நெல்லை : நெல்லை மாவட்டம் செங்கோட்டை  அருகே ஜூலை 12ல் மஞ்சள் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் ஏற்பட்ட படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4பேரில் கண்ணன், செண்பகம் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். பிரானூர் மஞ்சள் மில்லில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் பல லட்சம் ருபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.


Tags : Red Fort, Yellow Mill, fire, fire, two lives
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்