×

துரைப்பாக்கம் அருகே விஷவாயு தாக்கி 3 பேர் பலி

சென்னை: துரைப்பாக்கம் கல்லுக்குட்டை என்ற இடத்தில் கிணறு தூர்வாரும் பணியின்போது  விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


Tags : Thuripakkam , Third-person singing, poisonous gas, 3 dead
× RELATED பெட்ரோல் குண்டுகள் வீசி ரவுடியை கொல்ல முயற்சி