×

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை : தமிழகத்தில் உள்மாவட்டங்களில் வரும் 24-ம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தெற்கு உள் கர்நாடகத்தில் தொடங்கிய கன்னியாகுமரி வரை நிலப்பரப்பில் காற்றுமுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் வருகின்ற மே 22- தேதி முதல் 24-ம் தேதி வரை உள்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Thunderstorms ,Tamil Nadu ,Weather Research Center , Thunderstorms , Tamil Nadu, Weather Research Center
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...