×

திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்.1-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருவாரூர்: தியாகராஜசுவாமி கோயில் ஆழித்தேர் திருவிழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்.1-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் ஏப்ரல் 20-ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு வழங்கினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : holiday ,Tiruvarur district ,District Collector , Tiruvarur, local holidays, district collector
× RELATED சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் 19ஆம் தேதி விடுமுறை!