×

ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்கு பூட்டு: உறவினர்கள் போராட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியரை சிறைபிடித்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. பிரசவத்தின் போது குழந்தையின் தலை துண்டானதை அடுத்து செவிலியர்கள் இருவரையும் உள்ளே வைத்து  ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்கு உறவினர்கள்  பூட்டு போட்டு உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Relatives , Early, health, station, lock, relatives fight
× RELATED ஒடிசாவில் ஒரே தொகுதியில் 3 கட்சிகளில் போட்டியிடும் உறவினர்கள்