×

சென்னை மாநகராட்சியில் விதிகளை மீறி பேனர் வைத்தால் ஒரு வருடம் சிறை: ஆணையர் எச்சரிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், விதிகளை மீறி பேனர் வைத்தால் ஒரு வருடம் சிறை என சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். பேனர் குறித்த புகார்களுக்கு பொதுமக்கள் 1913 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Commissioner ,Chennai Corporation , Chennai Corporation, Banner, Year Jail, Commissioner, Warning
× RELATED வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து...