×

குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை, தஞ்சையில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

சென்னை: குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை, தஞ்சையில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 2 நாட்கள் விசாரணை நடத்தியதை தொடர்ந்து அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் உதவியாளர் சீனிவாசன் வீட்டில்  சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CBI ,Chennai ,Tanjore , Gudkah abuse case, Chennai, Tanjore, CBI Officers, Trial
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...