பெங்களூரு : பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் 2வது நாளாக நீடித்த வருமான வரித்துறையினரின் விசாரணை நிறைவு பெற்றது.வருமான வரித்துறையினர் 7பேர் சசிகலாவிடம் விசாரணையில் ஈடுபட்டனர். சசிகலா உறவினர்களின் வீடுகளில் கடந்த ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சசிகலாவிடம் அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி