×

மறு உத்தரவு வரும் வரை ராமேஸ்வர மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது: மீன்வளத்துறை

சென்னை:  மறு உத்தரவு வரும் வரை ராமேஸ்வர மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் பலத்த காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்ததை அடுத்து மீன்வளத்துறை உத்தரவு வழங்கியது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : fishermen ,Rameshwara ,sea ,Fisheries department , The Rameswaram fishermen should not go to sea, the fisheries department
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...