×

தண்டையார்பேட்டையில் உள்ள வீட்டில் 200 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

சென்னை: தண்டையார்பேட்டை நேதாஜி நகர் பகுதியில் சாகுல் என்பவரின் வீட்டில் 200 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. செம்மரக்கட்டைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த சாகுல் தலைமறைவாகியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : house ,Tondairpet , Tondiarpet, cemmarakkattaikal, confiscated
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்