×

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் 79,730 கனஅடி உபரிநீர் திறப்பு

பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் 79,730 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகள் நிரம்பியதால் உபரிநீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. கபினி அணைக்கு நீர்வரத்து 27,000 கனஅடியாக உள்ளது. எனவே 27,000 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : cubic feet , Cauvery river ,Karnataka Dam
× RELATED பாரதியார் நினைவு தினம் மகாகவி நாள்:...