×

ஆவடியில் குடிநீர் கேட்டு அமைச்சர் பாண்டியராஜனை பொதுமக்கள் முற்றுகை

சென்னை: சென்னை ஆவடியில் குடிநீர் கேட்டு அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர். அமைச்சரை முற்றுகையிட்டு ஆவடி நகராட்சி 11-வது வாட்டில், குடிநீர், சாலை வசதி, கால்வாய் அமைத்து தரவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : Pandiyarajan , public blockade, drinking water
× RELATED பொதுப்பணி, நீர்வளத்துறையில் 36...