×

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் பணியாளர் சீரமைப்புக் குழு அமைப்பு

சென்னை: முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆதிசேஷய்யா தலைமையில் பணியாளர் சீரமைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள ஊழியர் கட்டமைப்பை இந்த குழு ஆய்வு செய்யும். முக்கியமில்லாத பணிகள் எவை எவை என்பதை குழு கண்டறிந்து அரசுக்கு அறிக்கை அளிக்கும். தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கும் பணிகள் என்னென்ன என்பது கண்டறிருந்து தெரிவிக்கும்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...