×

ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்

துரைப்பாக்கம் : தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரியும் சிஐடியு சார்பில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ராஜீவ்காந்தி சாலை ஆட்டோ ஓட்டுனர்கள் நேற்று ஒக்கியம் துரைப்பாக்கம் ராஜ்நகர் சிக்னல் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 200க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்துகொண்டனர்.'


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...