- OPS
- நாயனார் நாகேந்திரன்
- சென்னை
- முன்னாள்
- முதல் அமைச்சர்
- ஓ.
- பன்னீர்செல்வம்
- பன்னீசெல்வம்
- நயினார் நாகேந்திரன்

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்னைப் பற்றி குறை கூறினாலும் நான் அவரைப் பற்றி குறை கூற மாட்டேன்; முதல்வரை சந்திப்பதற்கு முந்தைய நாள் கூட நான் பன்னீர்செல்வத்தை தொடர்பு கொண்டேன்; ஓபிஎஸ் அனுப்பிய கடிதம் எனக்கு இன்னும் வரவில்லை. 6 முறை போனில் தொடர்புகொண்டும் நயினார் நாகேந்திரன் அழைப்பை எடுக்கவில்லை” என்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
The post ஓபிஎஸ் குற்றச்சாட்டு: நயினார் நாகேந்திரன் மறுப்பு! appeared first on Dinakaran.
