
திருவனந்தபுரம்: கேரளாவுக்கு ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.26 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கேரளாவைச் சேர்ந்த அப்துல் ஹக்கீம், அப்துல்ரகுமான் ஆகியோரை பிடித்து க.க.சாவடி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கேரளாவுக்கு ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.26 லட்சம் பறிமுதல்!! appeared first on Dinakaran.
