×

ஓரணியில் தமிழ்நாடு: ஜூலை 21 முதல் கல்லூரி மாணவரிடையே பிரச்சாரம்

கோவை: ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை ஜூலை 21 முதல் கல்லூரி மாணவர்களிடம், திமுக மாணவரணியினர், துண்டுப் பிரசுரம் மூலம் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். ஜூலை 21ல் மாணவரணி மாநில செயலாளர் ராஜீவ்காந்தி கோவையில் பிரசாரம் தொடங்குகிறார்.

The post ஓரணியில் தமிழ்நாடு: ஜூலை 21 முதல் கல்லூரி மாணவரிடையே பிரச்சாரம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Orani ,Coimbatore ,DMK ,state secretary ,Rajiv Gandhi ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...