- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- வளிமண்டலவியல் திணைக்களம்
- செங்கல்பட்டு
- திருப்பூர்
- ஈரோடு
- கிருஷ்ணகிரி
- பிறகு நான்
- தென்காசி
- கன்னியாகுமாரி
- நெல்லை
- கோயம்புத்தூர்

சென்னை: தமிழ்நாட்டில் பகல் 1 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, கோவை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.
The post தமிழ்நாட்டில் பகல் 1 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!! appeared first on Dinakaran.
