- கடலூர் பன்ருட்டி ஆதிமுக
- எம். எல். ஏ போலீஸ்
- இலஞ்சம் திணைக்களம்
- கடலூர்
- சத்யா பன்னிர்செல்வம்
- பண்ருட்டி
- மீ.
- லா
- சத்யா பனீர்செல்வம்
- எல் ஏ. ஹோம்
- தின மலர்
கடலூர்: கடலூர் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 2016-2021ல் பண்ருட்டி எம்.எல்.ஏ.வாக இருந்த சத்யா பன்னீர்செல்வம் மீது சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது.
The post கடலூர் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை appeared first on Dinakaran.
