×

அமெரிக்கா கூடுதலாக 10% வரி விதித்தால் பின்னலாடை ஏற்றுமதி பாதிக்கும்: ஏற்றுமதியாளர்கள் கவலை

திருப்பூர் : இந்திய பொருள்களுக்கு அமெரிக்கா கூடுதலாக 10% வரி விதித்தால் ஏற்றுமதி பாதிக்கப்படும் என அமெரிக்க வரி விதிப்பு குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் வேதனை தெரிவித்தார். அமெரிக்கா கூடுதலாக 10% வரி விதித்தால் பின்னலாடை ஏற்றுமதி பாதிக்கும் என்று ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

The post அமெரிக்கா கூடுதலாக 10% வரி விதித்தால் பின்னலாடை ஏற்றுமதி பாதிக்கும்: ஏற்றுமதியாளர்கள் கவலை appeared first on Dinakaran.

Tags : United States ,Tiruppur ,president ,Tiruppur Exporters Association ,Subramanian Panena ,US ,United ,States ,USA ,Dinakaran ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்