×

சென்னையில் கல்லூரி கனவு-2025 திட்டத்தை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

சென்னையில் கல்லூரி கனவு-2025 திட்டத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர்; உயர்கல்வியில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்க அண்ணா, கலைஞர் கொண்டு வந்த திட்டங்கள், இட ஒதுக்கீடுதான் காரணம். பள்ளிகளில் இருந்து உயர்கல்வியில் சேரும் சதவீதம் தமிழ்நாட்டில் 52 சதவீதமாக உள்ளது என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.

The post சென்னையில் கல்லூரி கனவு-2025 திட்டத்தை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Chennai ,Tamil Nadu ,India ,Anna ,Kalaignar ,Dinakaran ,
× RELATED உலகப் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர்,...