அருமனை, மே 13: இடைக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட 2ம் வார்டு பகுதியில் பின்னத்தானம் முதல் கைதசாணி வரையிலான 160 மீட்டர் மண் சாலையை சீரமைக்கும் பணி ரூ. 9 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் பேரூராட்சியின் பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு துவங்கப்பட்டது. இதில் பேரூராட்சி தலைவி உமாதேவி, வார்டு உறுப்பினர் சுதாகரன் மற்றும் ஊர் மக்கள் இணைந்து சாலை பணியை தொடங்கி வைத்தனர்.
The post இடைக்கோடு பேரூராட்சியில் ரூ.10 லட்சத்தில் சாலைப்பணி appeared first on Dinakaran.
