×

சென்னையில் வங்கதேசத்தைச் சேர்ந்த 30 பேரை கைது செய்தது டெல்லி காவல்துறை..!!

சென்னை: சென்னை புறநகரில் வங்கதேசத்தைச் சேர்ந்த 30 பேரை டெல்லி காவல்துறை கைது செய்தது. குன்றத்தூர், மாங்காட்டில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த 30 பேர் கைதாகினர்.

The post சென்னையில் வங்கதேசத்தைச் சேர்ந்த 30 பேரை கைது செய்தது டெல்லி காவல்துறை..!! appeared first on Dinakaran.

Tags : Delhi Police ,Bangladesh ,Chennai ,Gunratur ,Mangat ,
× RELATED சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேசத்தவரை திருப்பி அனுப்பும் பணி தொடக்கம்