×

ம.பி. மாநிலம் கிர்கானி கிராமத்தில் மாணவர்களுக்கு மது விருந்து தந்த அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்

மத்தியபிரதேசம்: ம.பி. மாநிலம் கிர்கானி கிராமத்தில் மாணவர்களுக்கு மது விருந்து தந்த அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்து உத்தரவு அளித்துள்ளது. பள்ளி விடுமுறை தினத்தன்று மாணவர்களை வீட்டுக்கு அழைத்து மது குடிக்க வைத்தாமாக ஆசிரியர் லால் நவீன் மீது போலீசில் புகார் அளித்தனர். வீடியோ இணையத்தில் வேகமாக பரவியதை அடுத்து ஆசிரியர் லால் நவீனை சஸ்பெண்டு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post ம.பி. மாநிலம் கிர்கானி கிராமத்தில் மாணவர்களுக்கு மது விருந்து தந்த அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : M. B. ,Kirkani ,Madhya Pradesh ,Lal Naveen ,Dinakaran ,
× RELATED குடியரசு தின விழாவில் பங்கேற்க...