- வேதராணியம் கடலோர காவல் நிலையம்
- வேதாரண்யம்
- வேதாரணியம் கடற்கரை காவல் நிலையம்
- வேதராணியம் கடற்கரைக் காவலர்
- இலங்கை
- புதுப்பேட்டை
- கொடியாகரா
- வேதாரணியம் கடற்கரை காவல் நிலையம்
வேதாரண்யம்: இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது வேதாரண்யம் கடலோர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோடியக்கரைக்கு தென்கிழக்கே நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுப்பேட்டை மீனவர்கள் 4 பேர் மீது தாக்குதல் நடத்திய இலங்கையைச் சேர்ந்த 3 நபர்கள் மீது வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
The post இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது வேதாரண்யம் கடலோர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.