- எடப்பாடி பழனிசாமி
- சென்னை
- ஆட்டமுகுவில்
- அத்தமுகவ்
- பொது செயலாளர்
- ஆதிமுகா
- அண்ணாமலை
- தில்லி
- ஆட்டமுகவில்
- தின மலர்
சென்னை: “அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இணைப்பு சாத்தியம் இல்லை. அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் பிரிந்தது பிரிந்ததுதான்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். “அதிமுக தலைமை அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியவர். எதிரிகளிடம் அதிமுகவை அடமானம் வைக்க மாட்டோம். அண்ணாமலையின் டெல்லி பயணம் குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும்” என செய்தியாளர்களின் கேள்விக்கு எடப்பாடி பதிலளித்தார்.
The post அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இணைப்பு சாத்தியம் இல்லை: எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.
