×

சுங்கக்கட்டண உயர்வை நிறுத்திவைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: புதிய கொள்கையை ஒன்றிய அரசு அறிவிக்கும் வரை சுங்கக்கட்டண உயர்வை நிறுத்திவைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். சுங்கக்கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடர்ந்து உயர்த்தி வருவது அநீதி என்றும் அவர் குற்றசாட்டு வைத்தார்.

The post சுங்கக்கட்டண உயர்வை நிறுத்திவைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Anbumani Ramadoss ,Chennai ,PMK ,Union Government ,National Highways Authority ,Dinakaran ,
× RELATED விசாரணைக்குச் சென்ற எஸ்ஐ கையில்...