×

தொகுதி மறுசீரமைப்பை மேலும் 25 ஆண்டு நீட்டிக்க பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிவிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தொகுதி மறுசீரமைப்பை மேலும் 25 ஆண்டு நீட்டிக்க பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிவிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். வட மாநிலங்களில் எந்த விகிதத்தில் மறுசீரமைக்கப்படுகிறதோ அதே விகிதத்தில் தமிழ்நாட்டிலும் உயர்த்தவேண்டும். தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு பாதிக்கப்படாது என்று பிரதமர் உறுதியளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என தெரிவித்தார்.

The post தொகுதி மறுசீரமைப்பை மேலும் 25 ஆண்டு நீட்டிக்க பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிவிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Modi ,Parliament ,Chief Minister ,MK Stalin ,Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED விசாரணைக்குச் சென்ற எஸ்ஐ கையில்...