×

பொன்னேரி தாலுகாவை பிரிக்க கோரிக்கை..!!

திருவள்ளூர்: பொன்னேரி தாலுகாவை பிரிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் உறுப்பினர் சுதர்சனம் கோரிக்கை விடுத்துள்ளார். வருவாய்த்துறையுடன் நிதி அமைச்சர் இணைந்து 5 நிமிடம் செலவு செய்து பொன்னேரி தாலுகாவை பிரித்துத் தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. மாதவரம் சுதர்சனம் கோரிக்கை குறித்து முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

The post பொன்னேரி தாலுகாவை பிரிக்க கோரிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Sudarsanam ,Assembly ,Revenue Department ,Madhavaram Sudarsanam ,
× RELATED டபுள் டெக்கர் பேருந்து சேவையை இன்று...