×

2024 மக்களவை தேர்தல் முடிந்த பிறகு அரசியல் கட்சிகளின் நிதி அதிகரிப்பு

டெல்லி: 2024 மக்களவை தேர்தல் முடிந்த பிறகு அரசியல் கட்சிகளின் நிதி அதிகரித்துள்ளது. 2024ல் மக்களவை, 4 மாநில தேர்தல் அறிவித்தபோது பா.ஜ.க.விடம் ரூ.5922 கோடி நிதி உள்ளது. மக்களவை, 4 மாநில தேர்தல் முடிந்த பிறகு ரூ.10,107 கோடி நிதி உள்ளதாக ஆணையத்தில் பா.ஜ.க. கணக்கு தாக்கல் செய்தது. 17 பிராந்திய கட்சிகளிடம் தேர்தல் அறிவிப்பின்போது ரூ.11,326 கோடி நிதி இருப்பதாக கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.

The post 2024 மக்களவை தேர்தல் முடிந்த பிறகு அரசியல் கட்சிகளின் நிதி அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Lok elections ,Delhi ,2024 People's Election ,MLAKAWA ,Pa. J. K. ,2024 ,Lok Sabha elections ,Dinakaran ,
× RELATED குடியரசு தின விழாவில் பங்கேற்க...