×
Saravana Stores

மார்ட்டின் வழக்கு: விசாரணை நீதிமன்ற உத்தரவு ரத்து

சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டின், மனைவி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை முடித்து வைத்த விசாரணை நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மார்ட்டினுக்கு எதிரான விசாரணையை தொடர மத்திய குற்றப்பிரிவு போலீஸ், அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. 2012-ல் பதியப்பட்ட வழக்கு, குற்றப்பிரிவு போலீஸ் அறிக்கையை ஏற்று முடித்துவைத்த உத்தரவுக்கு எதிராக ED மேல்முறையீடு செய்தது.

 

The post மார்ட்டின் வழக்கு: விசாரணை நீதிமன்ற உத்தரவு ரத்து appeared first on Dinakaran.

Tags : Martin ,Chennai ,ICOURT ,Federal Crime Police and Enforcement Department ,Dinakaran ,
× RELATED பிளடி பெக்கரில் கதை கேட்காமல் நடித்தேன்: கவின்