- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலை ஆய்வு மையம்
- கிருஷ்ணகிரி
- Tirupathur
- திருவண்ணாமலை
- தரும்புரி
- சேலம்
- ஈரோடு
- நாமக்கல்
- கரூர்
சென்னை: தமிழ்நாட்டில் நவ.1-ம் தேதி 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
The post நவ.1ம் தேதி 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.