×
Saravana Stores

நவ.1ம் தேதி 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் நவ.1-ம் தேதி 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

The post நவ.1ம் தேதி 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Meteorological Survey Centre ,Krishnagiri ,Tirupathur ,Tiruvannamalai ,Dharumpuri ,Salem ,Erode ,Namakkal ,Karur ,
× RELATED சென்னையில் இன்று மாலை, இரவில் மழை...