×
Saravana Stores

வாழப்பாடியில் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு

சேலம் : வாழப்பாடியில் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவர் செல்வாம்பாளுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்து சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து மருத்துவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த மாவட்ட குற்றவியல் நீதிமன்றம், மருத்துவர் செல்வாம்பாளுக்கு 3 ஆண்டு சிறையுடன் அபராதம் விதிக்கப்பட்டது.

The post வாழப்பாடியில் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Vazhapadi ,Salem ,Doctor ,Selvampal ,Dr. ,
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வாழப்பாடி...