×
Saravana Stores

நெல்லையில் பேரூராட்சிகளில் திறந்தவெளியில் அசுத்தம் செய்தால் அபராதம்

நெல்லை : நெல்லையில் பேரூராட்சிகளில் திறந்தவெளியில் அசுத்தம் செய்தால் அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவு எடுத்துள்ளது. வடக்கு வள்ளியூர், திசையன்விளை பகுதிகளில் உள்ள கழிவறைகளை மக்கள் பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 2 பேரூராட்சிகளில் அமலுக்கு வந்த நிலையில் படிப்படியாக விரிவுபடுத்தப்படுகிறது.

The post நெல்லையில் பேரூராட்சிகளில் திறந்தவெளியில் அசுத்தம் செய்தால் அபராதம் appeared first on Dinakaran.

Tags : Nellai ,North Valliyur ,Vektionvilai ,Dinakaran ,
× RELATED நெல்லையில் பிரபல கண் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!