×
Saravana Stores

நவ.6-ல் காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது..!!

டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 35-வது கூட்டம் டெல்லியில் நவம்பர்.6-ம் தேதி நடைபெறுகிறது. நவம்பர்.6 மதியம் 2.30-க்கு நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கேரளா,கர்நாடகா, புதுச்சேரி அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் காவிரி நீரை தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கான தீர்ப்பங்கீடு குறித்து விவாதம் நடைபெற உள்ளது.

 

The post நவ.6-ல் காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது..!! appeared first on Dinakaran.

Tags : Cauvery Management Commission ,Delhi ,Cauvery Management Authority ,Tamil Nadu ,Kerala ,Karnataka ,Puducherry ,Cauvery ,
× RELATED டெலிகிராம் பதிவால் பரபரப்பு; டெல்லி...